பிக்பாஸ் முடிந்ததும் குருநாதரை சந்தித்த ரன்னர் அப் மணி.. வைரல் புகைப்படம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா மற்றும் ரன்னர் ஆப் வின்னராக மணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் ரன்னர்அ மணி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் நேராக தனது குருநாதரை சந்தித்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் கல் குவிந்து வருகிறது
பிக் பாஸ் வீட்டில் மிகவும் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களில் ஒருவர் மணி. இவர் இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. இருப்பினும் கடைசி நேரத்தில் அவருடைய சிறப்பான விளையாட்டால் அவருக்கு வாக்குகள் குவிந்தது என்பதும் இதனால் அவர் ரன்னர் அப் என்ற நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் முடிந்ததும், நடனத்தில் ஆர்வமுள்ள மணி பிக் பாஸ் முடிந்ததும் நேராக தனது குருநாதர் சாண்டி மாஸ்டரை சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments