ரோஜா-செல்வமணி திருமணத்தில் அஜித்-ஷாலினி.. அபூர்வ புகைப்படம்

கடந்த 90 களில் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரோஜா தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வமணியை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் ரோஜா - செல்வமணி திருமணத்திற்கு அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அபூர்வ புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கார்த்திக், ரோஜா நடித்த ’உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்ற படத்தில் அஜித் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பதும், மற்றபடி அஜித் மற்றும் ரோஜா இணைந்து நடிக்கவே இல்லை என்ற போதிலும் அவர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

விக்னேஷ் சிவன் முன் 'லவு யூ' சொன்ன ரசிகரை தேடிய நயன்தாரா..  வைரல் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கனெக்ட்' என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

வீட்டில் மனைவி தூக்கில் தொங்கியது கூட தெரியாமல் போலீஸில் புகாரளித்த காமெடி நடிகர்!

பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனது மனைவி வீட்டில் தூக்கில் தொங்கியது கூட தெரியாமல் தனது மனைவியை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலகுகிறாரா சமந்தா?

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அரியவகை நோயான மயோசிட்டிஸ்  என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும்

'பிச்சைக்காரன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழில் மட்டுமின்றி

என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே.. சித்ரா குரலில் 'வாரிசு' பாடல்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.