இந்த குட்டிப்பாப்பா இப்போது அகில இந்திய அளவில் பிரபல நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்!

  • IndiaGlitz, [Friday,June 04 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திரையுலக பிரபலங்கள் படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சமூக வலைதளங்களில் பதிவு செய்துதான்.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ’த்ரோபேக்’ என்ற பெயரில் பழைய புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ்களும், லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் அகில இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளர். சிறுவயதில் பீச்சில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பீச்சில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்

ஆலியா பட், குட்டிப் பாப்பாவாக இருக்கும் புகைப்படத்துக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பதும், இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 9 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பதும், அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகை ஆலியா பட் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
 

More News

7 வயது சிறுவன் மீது பாலியல் வழக்கு? தண்டனை குறித்து சூடு பிடிக்கும் விவாதம்!

நியூயார்க் மாகாணத்தில் உள்ள பிரேசர் நீர்வீழ்ச்சிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து 7 வயது சிறுவன் ஒருவனை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ராட்சத மிருகம் ராஜகோபாலன்....! அடுக்கடுக்காக வைக்கப்படும் குற்றங்கள்...!

ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன், சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியைகளிடமும் தவறாக நடந்துகொண்டாதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: முதல்வரை சந்தித்த பின் பாரதிராஜா - சீமான் பேட்டி

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை இயக்குனர் பாரதிராஜா மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் சற்றுமுன்னர் சந்தித்தனர். தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண

12ஆம் வகுப்பு தேர்வை நடத்தலாமா? தமிழக அரசுக்கு கமல் ஆலோசனை!

சமீபத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு  குறித்த அறிவிப்பை

அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய அசத்தல் வீரர்!

தனது முதல் டெஸ்ட் தொடர் போட்டியிலேயே நியூசிலாந்தை சார்ந்த இளம் வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார்.