தொழிலதிபர் மீது அமலாபால் கொடுத்த பாலியல் புகார்: சென்னை ஐகோர் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Monday,February 17 2020]

சென்னை தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காவல்துறையில் புகார் கொடுத்தார். அமலாபாலின் இந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் தங்கள் மீது அபாண்டமாக பொய் புகார் கூறியதாக தொழிலதிபர் அழகேசன் மற்றும் பாஸ்கரன் கூறினர். மேலும் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பாஸ்கர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

More News

புதுமாப்பிள்ளை மகத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் உதவி!

பிக்பாஸ் புகழ் நடிகர் மகத் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான பிராய்ச்சி தேசாயை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு மகத்தின் நெருங்கிய நண்பர் சிம்பு

ராஷ்மிகாவின் 'நண்பன்', 'காதலன்', 'கணவன்' பட்டியலில் விஜய்?

பிரபல நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழில் இவர் கார்த்தியுடன் 'சுல்தான்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பாதிக்கப் பட்டவரிகளின் பிளாஸ்மாக்கள் சேகரிப்பு – புது உக்தி

கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மாவை சேகரிக்கும் முய

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று ஒரே நாளில் டபுள் ட்ரீட்:

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய பிறந்த நாள் பரிசாக இன்று காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்'

சென்னை CAA எதிர்ப்பு போராட்டம்.. மஹாத்மா காந்தியின் பேரன் நேரில் வந்து ஆதரவு..!

நேற்று இரவு மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.