லோகேஷ் படத்தில் நடித்தால் சாக வேண்டும்: நயன்தாரா பட வில்லன் நடிகர் பேட்டி..!

  • IndiaGlitz, [Wednesday,June 14 2023]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படத்தில் உள்ள முக்கிய கேரக்டர்களை சாகடித்து விடுவார் என்றும் அவரது படத்தில் நடித்தால் நான் சாகவேண்டும் என்றும் நயன்தாரா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எல்சியு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரது படத்தில் வில்லன்கள் உள்பட முக்கிய கேரக்டர்கள் சாகடிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்தவரும் பாலிவுட் இயக்குனருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் பேட்டி அளித்த பேட்டியில், ‘லோகேஷ் கனகராஜ் படத்தில் எனக்கு எந்த கேரக்டரும் வேண்டாம், ஏனெனில் அவரது படத்தில் எனக்கு கேரக்டர் கொடுத்தால் நான் இறந்து விடுவேன், அவர் நடிகர்களுக்கு புகழ் பெற்ற மரணத்தை கொடுத்து வருகிறார்’ என்று கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பா.ஜ.க.வின் மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது: செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தற்போது சென்னை பன்னோக்கு மருத்துவமனையில்

மீண்டும் கமல் படத்தில் விஜய்சேதுபதி.. மாஸ் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'விக்ரம்',  இந்த   திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார் என்பதும் குறிப்பாக கமல் மற்றும் விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சிகள்

48 வயதில் செம மாஸான நீச்சல்உடை போஸ்… நடிகை ஷில்பா ஷெட்டியின் வைரல் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையும் ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து வருபவரான நடிகை ஷெல்பா ஷெட்டி பிகினி உடையணிந்து

'வண்ணாரப்பேட்டையில ஒரு வௌவாலு ஏங்கிருச்சாம்: 'மாவீரன்' சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாக வெளியான அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளரான 14 வயது சிறுவன்… சாதித்தது எப்படி?

உலகிலேயே மகப்பெரிய தனியார் விமான ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவன் இளம் பொறியாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது