தமிழில் ரீஎண்ட்ரி ஆகும் அனுஷ்கா: மீண்டும் அதே இயக்குனர்!

  • IndiaGlitz, [Wednesday,March 02 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழில் ’ரெண்டு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்யின் வேட்டைக்காரன், அஜித்தின் என்னை அறிந்தால், சூர்யாவின் சிங்கம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா  உள்பட பல நேரடி தமிழ் திரைப்படங்களில் அனுஷ்கா ஷெட்டி நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ’சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்த அனுஷ்கா அதன் பிறகு நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்க வில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் மற்றும் தெய்வத்திருமகள் ஆகிய திரைப்படங்களில் அனுஷ்கா நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து பணிபுரியவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி

இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் திரைப்பட ஹீரோ!

 தமிழ் திரைப்பட ஹீரோக்களில் ஒருவர் தனது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருப்பதாக அறிவித்துள்ளார். 

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்பதும் சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

வேட்டியை கட்டினா நான்தாண்டா ஜட்ஜ்: சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டிரைலர்

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

சூர்யாவுக்கு புதிய பட்டம் வழங்கிய சத்யராஜ்: என்ன பட்டம் தெரியுமா?

ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார், கமல்ஹாசனுக்கு உலக நாயகன், விஜய்க்கு தளபதி, அஜித்துக்கு தல என மாஸ் நடிகர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சூர்யாவுக்கும் ஒரு படத்தை