அரைமணி நேரத்துல பாட்டு எழுதினேன் - அருண் ராஜா காமராஜ்

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திலிருந்து Kaavaalaa என்ற பாடல் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலை எழுதிய அருண் ராஜா காமராஜ் நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது அருண் ராஜா காமராஜ் அவர்களிடம் இந்த Kaavaalaa பாடல் உருவான விதம் எப்படி இருந்தது ? என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அருண் ராஜா காமராஜ் அவர்கள் அனிருத் நடனம் சார்ந்த ஒரு பாடலுக்கு பாட்டு எழுத வேண்டும் என்று கூறினார் பின்னர் அதில் கொஞ்சம் தெலுங்கு வார்த்தைகள் கலந்து எழுத வேண்டும் என்று கூறினார் நான் அதற்கு ஏற்றார் போல் எழுதி கொடுத்தேன், வரிகள் மிகவும் நன்றாக இருந்ததாக அனிருத் தெரிவித்தார் . என்று கூறினார். பின் naa ready மற்றும் Kaavaalaa இந்த இரண்டு பாடல்களில் எந்த பாடல் நன்றாக உள்ளது ? என்று கேட்கப்பட்டது .அதற்கு அருண் ராஜா காமராஜ் அவர்கள் இரண்டு பாடலுமே நன்றாக உள்ளது, இரண்டு பாடலுமே எனக்கு பிடித்துள்ளது என்று கூறினார்.

More News

Rajini Sir என்ன சொன்னாரு ..? Shilpa Rao Kaavaala Singer Exclusive

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திலிருந்து "Kaavaalaa" என்ற பாடல் வெளியாகி பெரிய ஹிட் ஆனது.

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்கும்? பெறுவது எப்படி?

முன்னதாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கெல்லாம் அந்த உரிமைத் தொகை வழங்கப்படும்

ஒருபோதும் அடங்காதே, ஓரடி எடுத்து வைத்தால் விடுதலை காற்று: 'மாவீரன்' சிங்கிள் பாடல்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியானது

முஸ்லீம் என்பதால் பாகுபாடு இருக்கிறதா? கேள்விக்கு போல்டாக பதிலளித்த பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஒருவரிடம் நீங்கள் முஸ்லீம் என்பதால் உங்களுக்கு இந்திய சினிமாவில் பாகுபாடு காட்டப்படுகிறதா?

சொந்த மகனையே பாலியல் வன்கொடுமை செய்த தாய்… 8 வருடமாக நடந்த கோரச் சம்பவம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் 8 வருடமாக அவரது சொந்த தாயே வீட்டிற்குள் அடைத்து வைத்து