நியூசிலாந்து துப்பாக்கி சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்து நாட்டில் சற்றுமுன்னர் மர்மநபர் ஒருவர் மசூதி ஒன்றில் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு நடந்த பகுதியின் அருகில்தான் வங்கதேச கிரிக்கெட் அணியினர் தங்கியுள்ளனர். இந்த பகுதியில் உள்ள ஒரு மசூதியில் வங்கதேச வீரர்கள் தொழுகை நடத்தி வந்தனர். இவர்கள் தொழுகை நடத்திய மசூதிக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு மசூதியில் தான் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனவே வங்கதேச கிரிக்கெட் வீர்ர்கள் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் முதல் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த கேள்வியெல்லாம் உங்களுக்குத்தான் மிஸ்டர் சி.எம்! கமல்ஹாசனின் ஆவேச வீடியோ

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து மற்ற ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிடும் முன்னரே கமல்ஹாசன் இந்த விஷயத்தில் போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாரம் 2 நாள் லீவு விடுங்க: பொள்ளாச்சி விவகாரம் குறித்து நடிகர் விவேக்

செல்போன், இண்டர்நெட் என்று வந்ததோ அன்றுமுதல் பெற்றோர் உள்பட உறவுகளிடம் பேசுவதே குறைந்து விட்டது

செல்போன்கள் கையிலிருக்கும் அணுகுண்டு: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து!

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் போன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களில்து சமூக வலைத்தளங்களும் ஒன்று.

வெட்டி சாகடியுங்கள்: பொள்ளாச்சி குற்றம் குறித்து ஐஸ்வர்யா தத்தா

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் பலர் கடும் ஆத்திரத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா வீடியோ

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர்: இயக்குனர் சர்ஜூன் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது