போதை பொருள் விவகாரம்: பிக்பாஸ் போட்டியாளர் உள்பட 2 நடிகைகள் கைது!

  • IndiaGlitz, [Wednesday,October 21 2020]

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு சில நடிகைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வந்தனர்

இந்த நிலையில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஆதம் பாஷா என்பவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் இவர் பிரபல தொலைக்காட்சி நடிகை அனிகா என்பவரிடம் போதைப்பொருள் பெற்றதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல்கள் வெளிவந்தது

இதனை அடுத்து டிவி சீரியல் நடிகை அனிகா மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஆதம் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

More News

எலிசபெத்திடம் வருத்தம் தெரிவித்த வனிதா: வைரலாகும் வீடியோ

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவருடன் வனிதாவிஜயகுமாருக்கு திருமணம் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்,

நடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு உமையாள் என்ற குழந்தை உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!!!

சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விதிமுறைகளை மீறி தங்கம் கடுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்!!!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் நுரையீரல் மட்டுமல்லாது பல உடல் உறுப்புகளும் மோசமாகப் பாதிக்கப் படுவதை மருத்துவர்கள் உறுதி செய்து இருந்தனர்.

விஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக