பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது: ஓவியா குறித்து பரணி

  • IndiaGlitz, [Friday,August 04 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியேறிய நடிகர் பரணி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிக்பாஸ் குடும்பத்தின் பங்கேற்பாளர்கள் குறித்து தனது கருத்தை ஒரே வரியில் கூறினார். அவர் கூறியதில் ஓவியாவுக்கு மட்டுமே பாசிட்டிவ் கமெண்ட் ஆக இருந்தது. அவர் ஓவியா குறித்து, 'எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி என்று குறிப்பிட்டார். அவர் மற்றவர்கள் குறித்து என்ன கூறினார் என்பதை பார்ப்போம்
சினேகன்: ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே. இது எழுதியவருக்கும் பொருந்தும்
காயத்ரி: ரொம்ப ஓவரா ஆட்டம் போடறவங்க
ஜூலி: இன்னொரு வீட்டுக்கு போன தங்கை
ரைசா: செயற்கை ஒன்றும் ஒரிஜினல் ஆகாது. செயற்கை செயற்கைதான்
ஆரவ்: கூட்டத்தை பார்த்து ஒத்து ஊதுவது நல்லதல்ல. இது ஆரவ்வுக்கு பொருந்தும்
ஓவியா: எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி
வையாபுரி: அனுபவம் வாய்ந்த ஜிங்சா
சக்தி: ஜாடிக்குள் வளரும் பெரிய மரம்
கணேஷ்: ஹைபிரேட் முட்டை
நமீதா: சுத்தம் என்பது டாய்லட்டில் மட்டும் இருக்க கூடாது மனதிலும் இருக்க வேண்டும்
ஆர்த்தி: மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
பரணி: தமிழ் பேச தெரிந்த குடும்பங்களின் வீட்டில் ஒருத்தன் இப்படி இருப்பான்
கஞ்சா கருப்பு: எல்லா தெருவிலும் இவரை மாதிரி ஒருத்தர் இருப்பார்

More News

நீதிமன்ற விசாரணையின்போது திடீரென மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி

சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் எந்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.

ரஜினி குறிப்பிட்ட போர் வந்துவிட்டதா? ரசிகர்களுக்கு வந்த ரகசிய உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும் போது பார்த்து கொள்வோம் என்று முழங்கினார்.

ஓவியா-ஆரவ் லிப்கிஸ் குறும்படத்தை கமல் வெளியிடுவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும் ஓவியா-ஆரவ் இடையே நட்பையும் மீறி காதல் உண்டாகிவிட்டது என்று. ஆனால் திடீரென ஆரவ், தான் ஓவியாவை காதலிக்கவில்லை...

கமல்ஹாசனையும் 'கவனிக்க' தொடங்கிய ஓவியா ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது பங்கேற்பாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்...

ஓவியா-பிந்துமாதவி குறித்து பரவும் பரபரப்பு வதந்தி

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக நுழைந்து இன்று ஆர்ப்பாட்டமாக காணப்படுவது ஓவியா மட்டுமே...