பிக்பாஸ் அபினய்யின் அழகான குடும்ப புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபினய் கடந்த ஞாயிறு அன்று எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய அபினய், கடந்த 75 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்தபோது பாவனிக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அவரது அணுகுமுறை சரியில்லை என சக போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் அபினய் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளன என்பதும், அது மட்டுமின்றி அவரது குடும்ப புகைப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான அக்சராவும் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த புகைப்படங்களில் இருந்து அபினய் மற்றும் அக்சரா ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என்பது தெரிய வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

 

More News

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்படம்: ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

திருநங்கையாக மாறிய மகன்… தாயே ஆள் வைத்து அடித்துக்கொன்ற அவலம்!

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் திருநங்கையாக மாறிய தனது மகனால் அவமானம் தாங்கமுடியாத தாய் ஒருவர்,

பாவனியை அடுத்து முத்த சர்ச்சையில் சிக்கிய அக்சரா!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாவனிக்கு அமீர் திடீரென முத்தம் கொடுத்தார் என்பதும் இது குறித்து கமல்ஹாசன் அல்லது பிக்பாஸ் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

நீச்சல் குளத்தில் யாஷிகா: விபத்துக்கு பின் வெளியான ஜாலியான வீடியோ!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சமீபத்தில் விபத்தில் சிக்கினார் என்பதும் இந்த விபத்தில் அவருடைய உயிர் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

ஆரம்பமாகிவிட்டது ப்ரீஸ் டாஸ்க்: குடும்பத்தினர்களை சந்திக்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய தருணங்களில் ஒன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தருவது என்பதும் குடும்பத்தினர் வருகை தரும்போது போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர்