7 வருடங்களுக்கு முன்பே சோம்சேகர்-ஜூலி நண்பர்களா? வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலியும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோம்சேகரும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்கள் என்ற தகவல் தற்போது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிக்பாஸ் சீசனில் 1ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜூலி என்பது தெரிந்ததே. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் புகழ் பெற்ற இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இவரோ ஓவியாவுக்கு எதிராக செய்த ஒரு சில சதி காரணமாக இவரை ரசிகர்கள் வெறுக்கத் தொடங்கி விட்டனர். இதனை அடுத்து அவர் விரைவிலேயே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

அதேபோல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சோம்சேகர் என்பதும் இவர் கடைசி வரை தாக்குபிடித்து இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் ஜூலி மற்றும் சோமசேகர் ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ஏழு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் ஏழு வருடங்களுக்கு முன்பே ஜூலியும் சோம்சேகரும் நண்பர்களா என்ற கேள்வியை கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்,

More News

அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எதிராக டுவிட்...! சித்தார்த்துக்கு ஆதரவு தரும் நெட்டிசன்கள்...!

நீங்கள் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மக்களை விலை கொடுத்து கொலை செய்கிறீர்கள் என இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை டேக் செய்து டுவீட் போட்டுள்ளார் நடிகர் சித்தார்த். 

தடுப்பூசியை வீணாக்கியத்தில் இந்த மாநிலம் தான் முதலிடம்..!

கொரோனா தடுப்பூசியை வீணாக்கிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.பியுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு: மறுதணிக்கையா?

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 

அதிகாரிகள் அத்துமீறினால் கடையடைப்பு நடக்கும்....! எச்சரிக்கை விடுக்கும் வணிகர் சங்கம்....!

கொரோனாவை காரணமாக வைத்துக்கொண்டு, அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் அத்துமீறி நடந்துகொண்டால்,