சிங்கிளாக நிற்கும் சிங்கம்: மக்கள் மீதான நம்பிக்கையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, பாலாஜி, சுரேஷ் மற்றும் ஆஜித் ஆகிய ஐவர் உள்ளனர் என்பது தெரிந்ததே. இதில் ஆஜித் கைவசம் எவிக்சன் பாஸ் இருப்பதால் மக்கள் ஓட்டு போடவில்லை என்றாலும் அவர் வெளியேற மாட்டார். எனவே ஆரி, அனிதா, பாலாஜி, சுரேஷ் ஆகிய நால்வரில் ஒருவர் தான் வெளியேறவுள்ளார்.

இந்த நிலையில் இன்று போட்டியாளர்கள் தங்களுக்கு தாங்களே தங்களுடைய இடத்தை முடிவு செய்யும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஒன்று முதல் 16 வரை வைக்கப்பட்டுள்ள வரிசையில் ஒன்று என்பது பிக்பாஸ் வெற்றியாளரையும், 16 என்பது இந்த வாரம் வெளியேறுபவரையும் குறிக்கும் என டாஸ்க்கில் குறிப்பிடப்பட்டுள்ளது

மற்ற போட்டியாளர்கள் எல்லாம் அவரவர் எண்ணத்திற்கேற்ப நம்பரை கூறிக்கொண்டு வரும் நிலையில் சுரேஷ் மட்டும் எந்தவித தயக்கமும் இன்று 16ஐ தேர்வு செய்கிறார். அவரை தவிர மற்றவர்கள் தங்களுடைய எண்ணை தேர்வு செய்வதில் குழப்பத்தில் இருப்பதால் சிங்கம் சுரேஷ் தனியாக நிற்கிறார்.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் எண்ணில் அவர் நின்றாலும், மக்கள் தனக்கு ஓட்டு போட்டு தன்னை கடைசி வரை கொண்டு சேர்ப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில் அவர் நிற்பது அவரது முகத்தில் தெரிகிறது. ஒட்டுமொத்த போட்டியாளர்களும் குழப்பத்தில் இருக்கும் நிலையில் சிங்கம் சிங்கிளாக பட்டைய கிளப்பி வருகிறார்

More News

30ஆம் தேதி வெளிவருமா? ’சூரரை போற்று’ ரிலீஸ் குறித்து சூர்யா அறிக்கை

சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்ற செய்தியைப்

குடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்!

குடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த குடும்பத்தின் இளம்பெண் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை

மத்திய தார் பாலைவனத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு!!! ஆச்சர்யமூட்டும் தகவல்!!!

பொதுவா தண்ணீரே இல்லாமல் வறண்டு கிடக்கும் பகுதிக்குப் பெயர்தான் பாலைவனம். அதுவும் நம் இந்தியாவில் பெரிய பாலைவனமாகக் கருதப்படுவது தார் பாலைவனம்.

போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகை திடீர் தலைமறைவு

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே

கால்வாயில் மிதந்த 17 வயது இளம்பெண்ணின் நிர்வாண உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் அதிர்ச்சியே இன்னும் நீங்காத