தந்தை இறப்பு குறித்து பேசியதால் ஆத்திரமான அர்ச்சனா: பதிலடி கொடுத்த சுசித்ரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெறும் ’புதிய மனிதா’ என்ற டாஸ்க்கில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் இடம் பெற்று உள்ளன. இதில் ரோபோ அணியினர்களிடம் இருந்து மனிதர்கள் குணங்களை மனிதர்கள் அணி வரவழைக்க வேண்டும்.

இந்த நிலையில் அர்ச்சனாவை வெறுப்பேற்றும் வகையில் அவரை சிரிக்க வைக்கவோ, கோபப்படவோ, அழ வைக்கவோ மனிதர்கள் அணியில் உள்ள பாலாஜி உள்பட அனைத்து போட்டியாளர்களும் செயல்பட்டனர்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறியதாகவும் அர்ச்சனாவின் தந்தை இறப்பு குறித்து பேசியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து டாஸ்க் முடிந்தவுடன் ஆவேசமாக தனது கருத்தை முன்வைக்கிறார் அர்ச்சனா. நான் தான் பேசினேன் என்று கூறிய நிஷாவையும் அவர் விட்டுவைக்கவில்லை. எனது தந்தை இறப்பு கேம் அல்ல என்று அவர் ஆத்திரத்துடன் பேசியதால் அனைவரும் அதிர்ந்தனர். அர்ச்சனாவை இவ்வளவு ஆத்திரத்தில் யாரும் பார்க்காததால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அர்ச்சனாவின் இந்த செயல் குறித்து சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: அர்ச்சனா இதுபோல் தொந்தரவாக இருப்பது பிடிக்கவில்லை. அவருடைய தவறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் அனைத்திலும் 100 சதவீதத்தை கொடுக்கிறாரா? அது எப்படி தவறாவிடும்? என்று பதிவு செய்துள்ளார் அர்ச்சனாவிற்கு இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

டெனட் படத்தில் 'வலிமை' டெக்னீஷியன்: அஜித் ரசிகர்கள் வாழ்த்து!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'டெனட்' திரைப்படம் கடந்த 4ஆம் தேதி இந்தியாவில் வெளியானது என்பதும், இந்தப் படம் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி

நான் தூக்கி வளர்த்த குழந்தை: மணப்பெண்ணின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த சிரஞ்சீவி!

சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகளும், விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' உள்பட ஒரு சில திரைப் படங்களில் நடித்தவருமான நிஹாரிகாவின் திருமணம் நாளை உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது

மனைவியை கொலை செய்துவிட்டு மொபிலில் கேம் விளையாடிய கணவன்: அதிர்ச்சியில் போலீசார்!

மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்துவிட்டு அவரது பிணம் அருகே உட்கார்ந்து கேம் விளையாடிய கணவனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

போயஸ் கார்டன் பாதுகாப்பிற்காக சொந்த செலவில் ரஜினி செய்த விஷயம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார் என்பதும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனா சம்பத் ஆகிய இருவரையும் ரஜினி மக்கள் மன்றத்தை

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா: உறுதி செய்த ராதிகா!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கு திரையுலகினர்களும் தப்பவில்லை என்பது தெரிந்ததே