என்னை உன்கூட உள்ள அனுப்பி சாவடிக்கிறாங்கப்பா! பாலாஜியை புலம்ப வைத்த சுசி!

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க்கில் சரியாக விளையாடாத பாலாஜி அணியில் உள்ள பாலாஜி, சுசி மற்றும் ரம்யா ஆகியயோர்களில் பாலாஜி, சுசி ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாவது புரமோவில் சுசி மற்றும் பாலாஜி பாட்டு பாடி ஜாலியாக இருக்கும் நிலையில் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் உள்ள குரூப் குறித்த உரையாடல் வருகிறது

இந்த வீட்டில் ரெண்டு குரூப் இருக்கு என சுசி கூற அதற்கு ’கேப்டன் ஆஜித் தான் தப்புத்தப்பா ரீசன் கொடுத்தது, ஆஜித்தை தானே நீ குரூப்புன்னு சொல்ற, ஷிவானி எல்லாம் குரூப் கிடையாது, அவளுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா, மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போய்கிட்டே இருப்பா என்று பாலாஜி கூற, அதற்கு சுசி, ‘அதனால குரூப்பு கிடையாதுன்னு சொல்ல முடியாது என்று கூற, ’எல்லாரும் சேர்ந்து ஒண்ணா ஒரே ஒரு முடிவு எடுக்குறாங்க பாரு, அதுதான் குரூப்பு’ என்று பாலாஜி மீண்டும் கூற அதற்கு சுசி நீயும் தான் அதேமாதிரி முடிவு எடுத்திருக்க என்று கூற இதனால் கடுப்பான பாலாஜி, ’என்ன உன் கூட உள்ள அனுப்பி சாவடி இருக்காங்கப்பா’ என்று பாலாஜி புலம்ப ஆரம்பித்துள்ளார்

பாலாஜியையே புலம்பவிட்ட சுசி குறித்து நெட்டிசன்கள் கூறும்போது, ‘பாலாஜி சிறையில் இருப்பது கூட தண்டனையில்ல, சுசி கூட இருப்பதுதான் பெரிய தண்டனையாக இருக்கும் என்று பதிவு செய்து வருகின்றனர்

More News

நயன்தாராவுடன் பாரதி கண்ணம்மா ரோஷினி: வைரலாகும் புகைப்படம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமே பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியது என்பது தெரிந்ததே.

சுந்தர் சியின் அடுத்த படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட செட்!

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை', 'அரண்மணை 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது 'அரண்மனை 3' படத்தை அவர் இயக்கி வருகிறார்.

நடிகை சாந்தினியின் ஓவிய புகைப்படம் இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்துள்ள படம் 'பொல்லாத உலகில் பயங்கர கேம். விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

சிஸ்டம் சரியில்லை என்பவர்களுக்கு வாக்காளர் அட்டையே இல்லை: கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கொரோனா தடுப்பூசிக்காக ஒவ்வொரு இந்தியனும் 2024 வரை காத்திருக்க வேண்டுமா??? அதிர்ச்சி தகவல்!

கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக்கட்டத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்காவின் மார்டனா,