மீண்டும் களமிறங்கும் சிம்மசொப்பனம் சுரேஷ்? சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தியின் தந்திரமான விளையாட்டை இதுவரை எந்த போட்டியாளரும் கடைபிடித்ததில்லை. ஆனாலும் அவர் எப்படி வெளியேற்றப்பட்டார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

சுரேஷ் வெளியேற்றப்பட்ட தகவல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் களமிறங்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சீசனில் வெளியேற்றப்பட்ட வனிதாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது போல் இந்த முறை சுரேஷூக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மிக விரைவில் சுரேஷ் மீண்டும் களமிறங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரம்யா உள்பட அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய சுரேஷ் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி தந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சம்யுக்தா பெயரை சொன்ன பாலாஜி: கடுப்புடன்  முறைத்த சுசி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவிருக்கும் நிலையில் நாமினேஷன் செய்யப்பட்ட அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ரியோ, பாலாஜி மற்றும் சுசி ஆகியோர்களில்

ஒரு பெரிய டெஸ்ட்டில் ஜெயிச்சுருக்கிங்க: கமலிடம் பாராட்டு பெற்ற போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்று 50 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று போட்டியாளர்களிடம் கமலஹாசன் அது குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் சோம், கமலஹாசனிடம் பேசியபோது

எஸ்.ஏ.சியின் அரசியல் கட்சியில் திடீர் திருப்பம்!

தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்த வதந்தி: பி.ஆர்.ஓ விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து அதன் பின் அதற்கு அவரது தரப்பினர் விளக்கமளித்து கொண்டிருப்பது வாடிக்கையாக உள்ளது.

போதைப்பொருள் விவகாரம்: கணவருடன் காமெடி நடிகை கைது!

கடந்த சில வாரங்களாக இந்திய திரை உலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி மற்றும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி,