வெறுப்பாகிய வேல்முருகன்: நின்னு விளையாடும் நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அதில் அறந்தாங்கி நிஷா 3 பேரின் பெயர்களை சொல்லத் தயங்க, அதற்கு பாலாஜி ஏன் தயங்குகிறாய்? உனக்கு என்ன பயமா? என்று கேட்கிறார்.

எனக்கு என்ன பயம் நான் சொல்கிறேன்? என்று சொல்லிவிட்டு வேல்முருகன் பெயரை அறந்தாங்கி நிஷா சொல்கிறார். அடுத்து வந்த ரம்யா பாண்டியனும் வேல்முருகன் பெயரைச் சொல்ல ’நான் அமைதியாகத்தானே இருக்கிறேன், என்னுடைய பெயரை ஏன் சொல்கிறார்கள் என்று வெறுப்பாகிறார்.

இதனால் டென்ஷனான அர்ச்சனா கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கின்றீர்களா என்று கத்தி கூற வேல்முருகன் அப்போதுதான் அமைதி ஆகிறார். பொதுவாக கொளுத்திப் போடும் வேலையை செய்யும் சுரேஷ் சக்ரவர்த்தி இம்முறை அமைதியாக இருக்க, பாலாஜி இம்முறை கொளுத்திப் போட்டு நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க, அறந்தாங்கி நிஷாவும் நின்னு விளையாட, மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி இந்த டாஸ்க்கால் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

கொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா??, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் புதிய தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே

பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை… ஆன்லைன் சூதாட்டத்தால் நேர்ந்த கொடுமை!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வியாபாரி ஒருவர் பல லட்சங்களை இழந்து அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை

பயிற்சி மையம் பக்கமே போகல… நீட் தேர்வில் வெற்றிபெற்ற மதுரை மாணவியின் புதிய அனுபவம்!!!

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சில மாணவர்கள் மாதக்கணக்கான பயிற்சி மையத்தில் செலவழித்து வருகின்றனர்.

சினிமா இல்லை என்றால் செத்து விடுவோம்: பிரபல தமிழ் இயக்குனர்

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக சினிமா துறையே முடங்கி உள்ளது என்பதும் திரைப்பட படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்தாலும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதற்கு

சமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்டான தளபதியின் 'சர்கார்'

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'சர்கார்'திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே