கேப்டன் பதவியை ரம்யாவுக்கு விட்டு கொடுக்கின்றாரா பாலாஜி?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஒட்டுமொத்தமாக சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட நிஷாவும், இந்த வாரத்தில் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட பாலாஜி மற்றும் ரம்யாவும் அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் போட்டியில் பங்கு கொள்கின்றனர்

இந்த போட்டியில் எதிர்பார்த்தபடி பாலாஜி சிறப்பாக விளையாடியதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் தலைவராக பாலாஜி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர் பேசும்போது ’இந்த கேப்டன்ஷிப் டாஸ்க்கில் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும் தனக்கு அடுத்தபடியாக வந்த ரம்யா தான் சரியாக இந்த போட்டியை விளையாடிதாகவும் கூறுகிறார்

அப்படி என்றால் பாலாஜி தனக்கு கிடைத்த கேப்டன்ஷிப்பை ரம்யாவுக்கு விட்டுக் கொடுக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் சம்யுக்தா கேப்டன் ஆக பாலாஜி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த வாரம் ரம்யாவுக்கு விட்டுக் கொடுக்கிறாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்

More News

நீங்களுமா? ஆரிக்கு ஒரு குறும்படத்தை பார்சல் செய்த நெட்டிசன்கள்! 

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் செய்யும் பல தவறுகளை கமல்ஹாசன் கண்டுகொள்வதில்லை என்றும் கடந்த சீசன்கள் போல் இந்த சீசனில் போட்டியாளர்களை அவர் கடுமையாக கண்டிக்கவில்லை

ரியோவை அடுத்து அர்ச்சனாவின் வாயை அடைத்த அனிதா!

பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் எல்லாமே கடைசியில் சண்டையில் தான் முடிகிறது. குறிப்பாக லவ்பெட் குரூப்பிற்கும் தனித்திறமையுடன் விளையாடும் ஒருவருக்கும் சண்டை வருவதும்

த்ரிஷாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா என்பது தெரிந்ததே. 20 வருடங்கள் ஒரு நடிகை நாயகியாக நடித்து முன்னணி இடத்தில் இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை.

இந்த வாரம் டபுள் எவிக்சனா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 68 நாட்கள் முடிந்த நிலையில் இன்னும் பிக்பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில்

சாலையோர சில்லி சிக்கன் கடையை நடத்தும் நடராஜனின் தாய்… குக்கிராமத்தில் இருந்து ஒரு வெற்றியாளர்!!!

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன், நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதனால் பலரின் கவனத்தை ஈர்த்தார்.