உன்னை பத்தி பேசறதுக்கு ஒண்ணும் இல்லை: இசைவாணியுடன் மீண்டும் மோதும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் இசைவாணி மற்றும் தாமரை இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும் அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய 2-வது புரமோவில் அந்த வாக்குவாதம் தொடர்கிறது. ‘மனசாட்சியோடு சொல்லுங்கள் நீங்கள் என்னை நக்கலாக பாடினீர்களா? அல்லது சந்தோசமாக பாடினீர்களா? என இசைவாணி கேட்க அதற்கு தாமரை ’என்னுடைய சந்தோசத்திற்காக தான் நான் பாடினேன் என்று கூறினார்.

நான் நின்றால் மட்டும் உங்களுக்கு சந்தோஷமா என இசைவாணி கேட்க உன்னை பற்றி பேசுவதற்கு அதுக்கு மேல எதுவுமே இல்லை, அதனால்தான் நான் பாட்டு பாடுனேன் என்று கூறினார்.

இவ்வாறு இருவருக்கும் இடையே வாக்குவாதம் வளர்ந்து கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய 2-வது பிரம்மாவின் உள்ளதை பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சி முழுவதுமே இசைவாணி மற்றும் தாமரை சண்டையை வைத்து முடிந்து விடும் என தெரிகிறது.

More News

சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா: டைட்டில் அறிவிப்பு!

ஆர்யா நடித்த புதிய படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து அந்த டைட்டில் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ்… முதல் போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது

பிறந்தநாளில் வெளியான நயன்தாராவின் புதிய பட அறிவிப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏய் வாயை மூடு, என்ன நக்கலா? தாமரை - இசைவாணி மோதல்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில், கண்ணாடி மற்றும் அதன் பிரதி பிம்பங்களாக நடித்து வருபவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்தோம்

முதல் முறையாக ரோஹித், டிராவிட் கூட்டணி… நியூசிலாந்துடன் மோதும் இந்தியா!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிவரை