சூரிய உதயத்தின்போது 'பிகில்' நடிகையின் சூப்பர் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Sunday,March 14 2021]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் நடித்த நடிகை ஒருவரின் சமீபத்திய போட்டோஷூட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ’மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அதன்பின் ‘மெர்க்குரி’, ‘பில்லா பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆர்யாவின் ’மகாமுனி’ மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

மேலும் தளபதி விஜய்யின் ‘பிகில் மற்றும் சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள இந்துஜா, தற்போது ’காக்கி’ ’நெற்றிக்கண்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இந்துஜா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரிய உதயத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோஷுட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சூரிய உதயத்தின் போது எடுக்கப்பட்ட விதவிதமான புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் வழக்கம்போல் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.

இதில் பதிவில் நடிகை இந்துஜா கேப்ஷனாக ’சூரியன் உதிக்கும் போது நாமும் உதிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

குக் வித் கோமாளி: இன்று எலிமினேட் ஆனவர் இவர்தான்!

விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே 

தேர்தலுக்கு முன் விஸ்வரூபம் எடுக்கும் உட்கட்கி பூசல்- தமிழக காங்கிரஸ்ஸில் சலசலப்பு!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக அதன் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்துள்ளது.

இனி நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம்- அதிரடி அறிவிப்பு!

வரும் 2021-22 ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் பி.எஸ்.சி நர்ஸிங் மற்றும் லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு

'காசு கொடுத்தால்தான் ஓட்டு': யோகிபாபுவின் 'மண்டேலா' டீசர்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ஒரு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவ்வாறு அவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'மண்டேலா

விவசாயி முதல் முதல்வர் வரை… எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை குறித்த வைரல் வீடியோ!

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக முதல்வராக அதிமுக கட்சியின் அனைத்துத் தொண்டர்களாலும் தேர்ந்தெடுக்கப் பட்டவர் எடப்பாடி பழனிசாமி.