பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 14 2018]

'அட்டக்கத்தி' மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிய பா.ரஞ்சித் அதன் பின்னர் 'மெட்ராஸ், 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கினார். மேலும் இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் ரஞ்சித் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இதுவொரு வரலாற்று பின்னணி கொண்ட படம் என்றும் தகவல்கள் வந்தன. அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ரஞ்சித் இயக்கவுள்ள படத்தின் டைட்டில் 'பிர்சா முண்டா' என்று கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராக வீரச்சமர் புரிந்த பழங்குடி மரபின் கதாநாயகன் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமே இந்த படம் என்றும், இந்த படத்தை நமா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளது.

 

More News

'விவேகம்', 'விஸ்வாசம்' படத்துடன் கனெக்சன் ஆகும் ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' சென்சார் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0 திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது

'பரியேறும் பெருமாள்' பட இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. கோலிவுட் திரையுலகினர், ஆன்லைன் விமர்சகர்கள்,

மல்யுத்த வீராங்கனையுடன் மோதி உடம்பை புண்ணாக்கிய பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது பாலிவுட் திரையுலகம் ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் தேவையில்லாமல் மோதி அடி வாங்கிய

யார் பலசாலி? ரஜினியின் பதிலுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது 'பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி' குறித்த கேள்விக்கு பதிலளித்தார். இந்த பதிலில் அவர், 'பத்து பேர் சேர்ந்து ஒருவரை போரில் எதிர்க்கின்றார்