கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மீது பிரபல இயக்குனர் புகார்!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது பிரபல இயக்குனர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ’ஏக் ஹசினா ஏக் தீவானா தா’. இந்த படத்தை சுனில் தர்ஷன் என்பவர் இயக்கி தயாரித்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் காப்புரிமையை அவர் யாருக்கும் இதுவரை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக யூடியூப் தளத்தில் மர்மநபர்கள் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் யூட்யூபில் இந்த படத்தை இலட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கூகுள் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுனில் தர்ஷன் மும்பை காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். காப்புரிமை சட்டத்தை மீறியதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீதும் மற்றும் சிலர் மீது அவர் புகார் அளித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

உலகத்திலேயே பிரசவ வலி தான் மிகப்பெரியது: நடிகை சமந்தா

 உலகத்திலேயே பிரசவ வலிதான் மிகப்பெரியது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

கிரிமினலே இப்படி ஆடுனா, ஐபிஎஸ் நான் எப்படி ஆடுவேன்: அருள்நிதியின் 'தேஜாவு' டீசர்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடித்த 'தேஜாவு' என்ற படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

லிங்குசாமி படத்திற்கு இதுதான் முதல்முறை: ஆச்சரியத்தில் திரையுலகினர்!

பிரபல இயக்குனர் லிங்குசாமி திரைப்படத்தின் ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ள நிலையில் திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர் 

ஒருபக்கம் மட்டும் தானா? மாளவிகாவின் மாஸ் போட்டோஷூட்டிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!

 'மாஸ்டர்' நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படத்திற்கு ஒரு பக்கம் மட்டும் தானா? என பல நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருவது

இருட்டு அறையில் தனிமைப்படுத்தி கொண்ட செல்வராகவன்: புகைப்படம் வைரல்

பிரபல இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு