மீண்டும் ரெட் அலர்ட்: தாங்குமா சென்னை?

  • IndiaGlitz, [Tuesday,November 16 2021]

சென்னைக்கு கனமழை பெய்யும் என மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை கனமழையால் வெள்ளத்தில் மிதந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளத்தில் இருந்து மீண்டு வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் நவம்பர் 18ஆம் தேதி அன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையை சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் கனமழை பெய்ததால் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் மீண்டும் சென்னை வெள்ளத்தில் மிதக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

கணவருடன் நீச்சலுடையில் நடிகை வித்யூலேகா ராமன்: வைரல் புகைப்படங்கள்

காமெடி நடிகை வித்யூலேகா ராமன் கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

விஜய்சேதுபதியுடன் இணைகிறாரா எச்.வினோத்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈஃபிள் டவர் முன் மாஸ் போட்டோ: டிடியின் வைரல் புகைப்படங்கள்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவை மாணவி கடிதத்தில் உள்ள மற்ற இருவர் யார்? பெற்றோர் கூறிய உண்மை!

கோவையைச் சேர்ந்த பொன்தாரிணி என்ற மாணவி ஆசிரியரின் பாலியல் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த

தண்ணீர் டேங்கில் கலைவண்ணம்… கண்ணைப் பறிக்கும் வீடுகள்!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் பகுதியில் பெரும்பாலான வீடுகள் சில வித்தியாசமான தனித்துவத்தை கொண்டிருக்கின்றன.