வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டமா? பொங்கி எழுந்த சின்மயி!

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கடந்த ஆண்டு மீடூ குற்றச்சாட்டு ஒன்றை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சின்மயியை தொடர்ந்து மொத்தம் ஒன்பது பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனால் வைரமுத்துவுக்கு சில முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் பாடல் எழுத வாய்ப்பு மறுக்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முன் வந்துள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வழங்கவிருப்பதாகவும் அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.

இந்த அழைப்பிதழை தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்து குறிப்பிட்டுள்ள பாடகி சின்மயி, ’நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. மாறாக அவர்களுக்கு மரியாதையும் சமூக அந்தஸ்தும் கிடைக்கின்றது. ஆனால் குற்றச்சாட்டை வெளியில் சொன்னவர்களுக்கு வேலை தடைபடுகிறது. அந்த பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு நல்ல ரோல்மாடலை உதாரணமாக காட்டியுள்ளது’ என்று ஆவேசமாக பொங்கியுள்ளார்.

More News

டிரம்ப் மரணம் அடையலாம், புதின் கொல்லப்படலாம், 2020ஆம் ஆண்டின் கணிப்பு!

நாஸ்டர்டாம்ஸ் போலவே இவ்வுலகில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை சரியாக கணித்தவர் கண்பார்வை இல்லாத பாபா வாங்கா என்ற பெண்.

நான் மார்க்கெட்டை இழக்க இதுதான் காரணம்: ஆக்சன்கிங் அர்ஜூன்

ஆக்சன் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல அவதாரங்கள் எடுத்து வந்த ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை

"மோடி மீது தீராத அன்பு, அதனால் தான் கோவில் கட்டினேன்"..! திருச்சி விவசாயி.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாயி ஒருவர் மோடிக்கு கோவில் கட்டி தினமும் பாலபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறார்.

பிரபாஸ் திருமணம் எப்போது? குடும்பத்தினர் தெரிவித்த தகவல்!

பாகுபலி, பாகுபலி 2 ' ஆகிய இரண்டு படங்களுக்குப் பின் நடிகர் பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், மீண்டும் ஒரு வெற்றியைப் பெறவேண்டும்

'காப்பான்' பாணியில் பறந்து வந்த ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள்: பாகிஸ்தான் அனுப்பியதா?

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படத்தில் விவசாய நிலத்தை சூறையாட ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகளை