இணையதளம் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட்: அமைச்சர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,September 02 2019]

தற்போது திரையரங்கு டிக்கெட்டுக்கள் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் விற்பனையாகி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இணையதளம் மூலம் மட்டுமே திரைப்படங்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் திரையரங்க டிக்கெட் முன்பதிவுகளை முறைப்படுத்தும் வகையில் செயலி உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளதாகக் கூறிய அமைச்சர், 'இனிமேல் அரசு நிர்ணயிக்கும் கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஒருசில தனியார் நிறுவனங்கள் மட்டுமே இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வருகின்றன. இதனால் டிக்கெட் ஒன்றுக்கு சேவைக்கட்டணமாக ரூ.30 வரை வசூல் செய்யப்படுவதால் திரைப்பட ரசிகர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசின் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு சேவைக்கட்டணம் இல்லாமலோ அல்லது குறைந்த அளவு சேவைக்கட்டணமோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும்,

சிபிராஜ் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சிபிராஜ் நடித்து வரும் 'ரங்கா' என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்து வருகிறார்.

விஷ்ணுவிஷால் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்!

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

கவின், நீயும் லாஸ்லியாவும் வெளியே போங்கடா! சாண்டி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இன்றைய ஓப்பன் நாமினேஷனில் சேரனையும் ஷெரினையும் கவின் நாமினேட் செய்தார் என்பது முதல் புரமோவில் இருந்து தெரிய வந்தது.

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சாக்சி-அபிராமி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து பார்வையாளர்களால் வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் போட்டியாளராக மாறியிருப்பது, பார்வையாளர்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காமல் பிக்பாஸ் நிர்வாகம் நடந்து