பாடகர் வேல்முருகன் மகள் செய்த கின்னஸ் சாதனை: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

பாடகர் வேல்முருகன் மகள் செய்த கின்னஸ் சாதனைக்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேல்முருகன் குடும்பத்தாரை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ் திரையுலக பாடகர்களில் ஒருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான வேல்முருகனின் மகள் ரக்ஷனா சமீபத்தில் கின்னஸ் சாதனை ஒன்றை செய்துள்ளார்

செல்வி ரக்சனா ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கூறியதை அடுத்து அவருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது. இதனையடுத்து கின்னஸ் சாதனை செய்த ரக்‌ஷனா குடும்பத்தினர்களை வரவழைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பாடகர் திரு. வேல்முருகன் அவர்களின் மகள் செல்வி ரக்‌ஷனா வேல்முருகன், ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

More News

ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தமிழுக்கு குரல் கொடுத்த சிம்பு-அனிருத்: வைரலாகும் டுவிட்!

சமீபத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தமிழுக்காக குரல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் தமிழுக்கு குரல் கொடுத்து

'பீஸ்ட்' வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த 'தளபதி 66' பட நடிகர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை முதல் காட்சியை பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன்

தமிழகத்தின் முக்கிய நகரில் 'பீஸ்ட்' ரிலீஸ் இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தின் முக்கிய நகரத்தில் 'பீஸ்ட்' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என அந்நகரத்தின் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹீரோ, வில்லன் உள்பட பலருக்கும் இரட்டை வேடம்: 'விஷால் 33' படத்தில் ஒரு புதுமை!

விஷால் நடிக்க இருக்கும் 33வது படத்தில் ஹீரோ, வில்லன் உள்பட அந்த படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் அனைவருமே இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவல்துறையில் சிக்கிய நாக சைதன்யா, என்ன செய்தார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காவல்துறையில் சிக்கிய நிலையில் அவர் அபராதம் கட்டியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.