நான். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவன். பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

கோலிவுட் திரையுலகின் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் காமெடி நடிகர்களில் ஒருவர் கருணாகரன். பீட்சா, சூதுகவ்வும், யாமிருக்க பயமே, இன்று நேற்று நாளை, கெத்து உள்பட பல திரைப்படங்களில் கருணாகரனின் காமெடி ரசிகர்களால் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த காமெடி நடிகர் கருணாகரன் கடந்த சில வருடங்களுக்கு முன் ஐஏஎஸ் தேர்வு எழுதியவர் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை

நடிகர் கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியுள்ளார். 'என்னை எல்லோருக்கும் காமெடி நடிகராக மட்டும்தான் இதுவரை தெரியும். ஆனால் 11 வருடங்களுக்கு முன்னர் சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வை எழுதியவன் நான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

தம்பித்துரையும் ஓபிஎஸ் அணியிலா? சசிகலா அதிர்ச்சி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பாக வேலை செய்து கொண்டிருந்தவரும், சசிகலாவின் முழு விசுவாசியுமான தம்பித்துரையும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

சூர்யாவின் 'சி 3' படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல்கள்

சிங்கம், சிங்கம் 2' படங்களின் வெற்றியை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 9ஆம் தேதி வெளிவந்துள்ள 'சி3' படத்தின் சென்ற வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களள தற்போது பார்ப்போம்

விஜய் படத்தை இயக்குவது எப்போது? இயக்குனர் ஹரி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் கடந்த 9ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஹரி, விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்தது என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

சசிகலாவுக்கு பதவி கிடைக்க சுப்ரீம் கோர்ட் செல்லும் சுவாமி

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு போட்டவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளது...

ஆளுனர் ஆட்சி அவசியமா? கேப்டன் விஜயகாந்த் கருத்து

தமிழகத்தி ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்ப நிலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் நிலவுகிறது. தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களும் இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் ஆளுனர் முடிவே மத்திய அரசின் முடிவு என்றும் கூறிவிட்டது...