ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல்: மாடல் அழகிக்க்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

  • IndiaGlitz, [Thursday,November 07 2019]

திருமணமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த மாடல் அழகி ஒருவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவிக்கு நஷ்ட ஈடாக ரூ.70 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கும் டாக்டர் பெண் ஒருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் முடிந்து இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மாடல் அழகி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் லிவிங் ரிலேஷனில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது

இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த டாக்டர் மனைவி, மாடல் அழகியால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், திருமணமான ஒரு பெண்ணுக்கு மன உளைச்சல் கொடுத்ததற்காக ரூ.70 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டது. இதனால் மாடல் அழகி அதிர்ச்சியில் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

More News

உலகின் கவர்ச்சியான செவிலியர் இவர்தான்!

ஒருசில மருத்துவமனைகளில் உள்ளே சென்றாலே ஏன் இங்கு வந்தோம் என்ற அளவுக்கு கொடூரமாக இருக்கும். ஆனால் சில மருத்துவமனைகளில் நுழைந்தால் மருத்துவமனை போல் இல்லாமல் ஒரு ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கும்.

64 நாட்கள் தொடர் படப்பிடிப்பு: முடிவுக்கு வந்த தனுஷின் அடுத்த படம்

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்

நடிகர் சங்கத்திற்கும் தனி அதிகாரி: தமிழக அரசு அதிரடி

விஷால் தலைமையான தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்தது என்பதும் அதன் பின்னர் பாரதிராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட வழிகாட்டும் குழு ஒன்றையும் தமிழக அரசு நியமனம் செய்தது

கமல்ஹாசன் ஒருநாள் ஜனாதிபதி ஆவார்: பிரபல நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மற்றும் திரையுலகினர்

பரமக்குடியில் குவிந்த கமல்ஹாசன் குடும்பத்தினர்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பிறந்து வளர்ந்து சொந்த ஊரான பரமக்குடியில் அவருடைய தந்தை சிலை இன்று திறக்கப்படுகிறது.