ரன்வீர்சிங், அனுஷ்கா ஷர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளில் குழப்பம்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர்சிங்கிற்கு தாதா சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் என்ற விருதினை தனியார் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. அதேபோல் 'பரி' படம் உள்பட ஒருசில படங்களில் சிறப்பாக நடித்த நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இதே விருது வழங்கப்படுகிறது.

இதுகுறித்த தகவலை சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் விருது கமிட்டியினர் ரன்வீர்சிங் மற்றும் அனுஷ்கா ஷர்மாவுக்கு கடிதம் மூலம் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒருசில ஊடகங்கள் மத்திய அரசின் தாதா சாகிப் பால்கே விருது ரன்வீர்சிங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தவறான செய்தி பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாதா சாகிப் பால்கே விருதுக்கும், சாகிப் பால்கே எக்ஸலன்சி விருதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள்: வேல்முருகன் திடுக்கிடும் தகவல்

மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கான நாகப்பாம்புகளை மலையில் இருந்து பிடித்து வந்து சேப்பாக்கம் மைதானத்தில் விட திட்டமிட்டுள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை மழை! வெதர்மேன் என்ன சொல்கிறார்

கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடைமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷாலும் மற்றும் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றதில் இருந்தே பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்

ரசிக்க போறியா..? தவிர்க்க போறியா..?? ஐபிஎல் குறித்து ஜிவி பிரகாஷின் ஆவேச டுவீட்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதான் என்னுடைய பிரம்மாஸ்திரம்: ஸ்ரீரெட்டி பேட்டியால் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.