close
Choose your channels

ரன்வீர்சிங், அனுஷ்கா ஷர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளில் குழப்பம்

Tuesday, April 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர்சிங்கிற்கு தாதா சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் என்ற விருதினை தனியார் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. அதேபோல் 'பரி' படம் உள்பட ஒருசில படங்களில் சிறப்பாக நடித்த நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இதே விருது வழங்கப்படுகிறது.

இதுகுறித்த தகவலை சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் விருது கமிட்டியினர் ரன்வீர்சிங் மற்றும் அனுஷ்கா ஷர்மாவுக்கு கடிதம் மூலம் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒருசில ஊடகங்கள் மத்திய அரசின் தாதா சாகிப் பால்கே விருது ரன்வீர்சிங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தவறான செய்தி பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாதா சாகிப் பால்கே விருதுக்கும், சாகிப் பால்கே எக்ஸலன்சி விருதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.