'கர்ணன்' படத்திற்கு பின் மீண்டும் தனுஷுடன் இணைந்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,October 17 2021]

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் ஒருவர் தற்போது தனுஷ் நடித்து வரும் ’நானே வருவேன்’ என்ற படத்திலும் இணைந்துள்ளார்.

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகிவரும் ’நானே வருவேன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் நாயகியாக ’பிகில்’ படத்தில் நடித்த இந்துஜா நடிக்கவுள்ளதாக செய்திகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார். ஏற்கனவே ’கர்ணன்’ படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த யோகிபாபு மீண்டும் தனுஷுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஷால் 32' படத்தின் அட்டகாசமான டைட்டில் போஸ்டர்!

நடிகர் விஷாலின் 32வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு

சூர்யாவின் அடுத்த படத்தில் 'தெருக்குரல் அறிவு' பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கிய 'ஜெய்பீம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது

BMW காரில் ருத்ராஜ், ஆரத்தி எடுத்து வரவேற்கும் குடும்பத்தினர்: வைரல் வீடியோ

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் மிக முக்கிய காரணம்

உமா மகேஷ்வரி இறப்புக்கு இதுதான் காரணம்: நடிகை சாந்தி வில்லியம்ஸ்

'மெட்டி ஒலி' சீரியலில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று காலை திடீரென காலமாகிவிட்டார் என்ற செய்தி சின்னத் திரை ரசிகர்களையும் சின்னத்திரை நடிகர் நடிகைகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறாரா ப்ரியா பவானிசங்கர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி எதிர்பாராதவிதமாக நமீதா வெளியேறிய நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இதில் இன்று ஒருவர் வெளியேற போகிறார் என்பதும் தெரிந்ததே