2வது படம் முடியும் முன்பே 3வது படம்.. தனுஷ் பட பூஜை நடந்தது எங்கே தெரியுமா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் தனுஷ் கடந்த 2017ஆம் ஆண்டு ’பா பாண்டி’ என்ற படத்தை இயக்கிய நிலையில் அவர் தற்போது ’ D50’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தனுஷின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் பூஜை நேற்று சன் டிவி அலுவலகத்தில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்தில் அவரது சகோதரி மகன் வருண் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)