அரசியல் கட்சி தொடங்கும் தமிழ் இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,November 12 2018]

கோலிவுட் திரையுலகினர் பலருக்கு அரசியல் ஆசை வந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் கவுதமன் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'கனவே கலையாதே' மற்றும் 'மகிழ்ச்சி' என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ள கவுதமன், 'சந்தனக்காடு' மற்றும் 'ஆட்டோ சங்கர்' போன்ற தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஈழத்தமிழர், ஸ்டெர்லைட் போராட்டம், மீத்தேன் போராட்டம், விவசாயிகள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த வந்த இவர் சமீபத்தில் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர். போராட்டங்களுக்காக சிலமுறை சிறையும் சென்றுள்ள கவுதமன் தற்போது அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார்.

தமிழ்ப்பற்று, தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வரும் கவுதமன் இன்று தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமான அறிவிக்கவுள்ளார்.

 

More News

சம்பள பாக்கி: விஷாலின் குற்றச்சாட்டும், நந்தகோபாலின் விளக்கமும்

நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நடிகர் நடிகைகள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று நடிகர் சங்கம் அறிக்கை

விஜய் வெட்டிய வெற்றி விழா கேக்கில் மிக்ஸி-கிரைண்டர்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் ரிலீசுக்கு பின்னர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது இதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

சென்னையை நோக்கி வருகிறது 'கஜா' புயல்

வங்கக்கடலில் உருவாகி சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் புயலுக்கு 'கஜா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு சென்ற மனைவி! மகளை கர்ப்பாமாக்கிய கொடூர தந்தை

மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில் பெற்ற மகளை பாலியல் வன்முறை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனார்.

விஷாலின் டேட்டிங் அனுபவமும் மீடூ பிரச்சனைகளும்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாக மீடூ பிரச்சனை குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் 'சில பெண்களுடன் தானும் டேட்டிங் சென்றுள்ளதாகவும்,