close
Choose your channels

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எந்த பலனும் இல்லை: பிரபல இயக்குனர் 

Saturday, November 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எந்தவித பலனும் இல்லை என பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில், ‘தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்வழிக்கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிய தமிழக அரசே! தமிழ் கற்காமலேயே அரசின் எந்த உயர் பதவியையும் அடைந்து விட முடியும் எனும் தற்போதுள்ள நிலையில், பிற மாநிலங்களைப்போலவே தாய்மொழியை கட்டாயமாக்காமல், இந்த அறிவிப்பால் தமிழுக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.