நாளை தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் நாளை 39 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா பிரச்சனை காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளை 38 மக்களவை தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் நேற்று தூத்துகுடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் இல்லத்தில் சோதனை நடத்தியதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஆண்டிப்பட்டி பகுதியிலும் பணப்பட்டுவாடா செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தேர்தலும் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி 'தமிழகத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ள தொகுதிகள் எவை? எவை? என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையை பெற்றவுடன் தமிழகத்தில் எந்தெந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என தெரிய வரும் என்பதால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது

More News

அஜித் திரைப்படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்

தேர்தல் எதிரொலி: நாளை தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத&#

மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் எடுத்து சென்ற கணவன்! ஈரோடு அருகே பயங்கரம்

மனைவியின் தலை, உடலை தனித்தனியாக துண்டித்து அதனை பைக்கில் எடுத்து சென்ற கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: டிக்டாக் செயலியை முடக்கியது கூகுள் பிளேஸ்டோர்

டிக்டாக்' செயலியில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும்

நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' சென்சார் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் நீண்ட காலதாமதத்துடன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்