என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வர்: பழம்பெரும் நடிகை

  • IndiaGlitz, [Tuesday,December 18 2018]

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 'சென்னையில் திருவையாறு' என்ற நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்காக கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த கன்னடத்து பைங்கிளியும் பழம்பெரும் நடிகையுமான சரோஜாதேவி கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:

'தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்'; என்று கூறினார். மேலும் நான் பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள் என்றும், அவர் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

 

More News

ஐபிஎல் வீர்ர்கள் ஏலம்: ரூ.5 கோடிக்கு பிரபல வீரரை ஏலம் எடுத்த சிஎஸ்கே

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஏலம் போன வீரர்கள் குறித்த தகவலை பார்ப்போம்

காஜல் அகர்வால் - சாய்பல்லவி: 'மாரி' நாயகிகளை ஒப்பிட்ட தனுஷ்

தனுஷ் நடித்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது.

தளபதி 63: 5வது முறையாக விஜய் படத்தில் இணையும் பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63; படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பின் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அருண்விஜய் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்த அருண்விஜய், மீண்டும் வில்லனாக நடித்து வரும் படம் பிரபாஸின் 'சாஹோ'.

பழம்பெரும் 'மேக்கப்மேன்' முத்தப்பா மறைவு: ரஜினிகாந்த் அஞ்சலி

சென்னையில் இன்று காலை பழம்பெரும் மேக்கப்மேன் முத்தப்பா அவர்கள் காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறது.