close
Choose your channels

என்ன ஆச்சு நதியாவுக்கு? கையில் வெட்டுக்காயத்துடன் புகைப்படம்!

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் கடந்த 80கள் மற்றும் 90களின் கனவு நாயகியாக இருந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நதியா என்பதும் அவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சில வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆன நதியா, தற்போதும் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் ’பூவே பூச்சூடவா’ படத்தில் பார்த்தவாரே இன்றும் இருப்பதாகவும், அந்த அளவுக்கு அவர் கட்டுக்கோப்பாக உடலை வைத்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நதியா அவ்வப்போது தனது புகைப்படங்கள், தனது குடும்பத்தினர் புகைப்படங்கள், வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவை வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அவர் கையில் வெட்டுக்காயம் இருப்பது போல் உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நதியாவுக்கு என்ன ஆச்சு? கையில் வெட்டுக்காயம் ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.