சிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங்கள்

  • IndiaGlitz, [Wednesday,February 19 2020]

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் சீமான், பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் இதனை அடுத்து படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்கியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், எஸ்ஜே சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது தெரிந்ததே. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் இன்று மேலும் நான்கு பிரபலங்கள் இன்று இணைந்துள்ளனர்

இந்த படத்தின் இன்று நடிகர் உதயா, நடிகர் பஞ்சு சுப்பு, மற்றும் நடிகர் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தின் கலை இயக்குனராக உமேஷ் குமார் என்பவர் இணைந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை சற்றுமுன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த தனுஷின் 40வது திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் சமீபத்தில் முடிவடைந்தது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் தனுஷ் நடித்த பட்டாஸ்' திரைப்படங்களை சமீபத்தில் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ்

'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல சுவீடன் நாட்டு தொழிலதிபர் கோவை ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கிறார் – பொதுமக்கள் அதிர்ச்சி

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம் சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளார்

பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்

பிக்பாஸ் புகழ் தர்ஷன், சமீபத்தில் நடிகை சனம்ஷெட்டியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தமும் செய்துவிட்டு அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்பட்டது