அதுக்கு பதிலா நான் தூக்கில் தொங்கிறுவேன்: கஞ்சா கருப்பின் காட்டம் ஏன்?

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய நடிகர் பரணி, நேற்று மீண்டும் தோன்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். அப்போது தான் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் படம் ஒன்றில் காமெடி வேடத்தில் நடிக்க கஞ்சா கருப்புக்கு சிபாரிசு செய்ததாகவும், இனிமேலும் நான் நடிக்கும் படத்தில் அவருக்கு சான்ஸ் கிடைக்க முயற்சி செய்வேன் என்றும் கூறினார்.
இதுகுறித்து கருத்து கூறிய கஞ்சா கருப்பு, 'எனக்கு வாய்ப்பு பெற்றுத்தர பரணி என்ன அமீரா? பாலாவா? வடிவேலுக்கும் சந்தானத்திற்கும் நான் தான் வாய்ப்பு வாங்கி தந்தேன் என்று கூறினால் அது எந்த அளவுக்கு பொய்யோ, அதே போன்றுதான் எனக்கு அவர் சான்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறுவது.
பரணி சிபாரிசு செய்துதான் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை வந்தால் நான் தூக்கில் தொங்கிறுவேன். ஒரு சீனியர் நடிகரை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது. பரணி யார் என்றே இன்னும் பலருக்கு தெரியாது. ஆனால் கஞ்சா கருப்பை உலகம் முழுவதும் தெரியும் என்று கூறினார்

More News

கமல்ஹாசனை யாரும் மிரட்டக்கூடாது: நாஞ்சில் சம்பத்தும் ஆதரவு

கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசை கமல் கடுமையாக விமர்சித்து வருகிறார். கமல்ஹாசனின் விமர்சனத்தால் அதிருப்தி அடைந்த தமிழக அமைச்சர்கள் அவரை மிரட்டும் வகையில் பேசி வருகின்றனர்.

அந்த சவுண்டு ஜெயிக்கும். பிக்பாஸ் பரணி குறிப்பிட்டது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட பரணி, இந்த வாரம் கமலுடன் கலந்துரையாடினார்.

தனுஷின் 'மாரி 2' குறித்த மகிழ்ச்சியான செய்தி

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான வெற்றிப்படம் 'மாரி'. இந்த படத்தின் 2ஆம் பாகம் மிக விரைவில் உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

அரசியலை நோக்கி நகர்த்தப்படுகிறாரா கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் சினிமா நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது போல் மற்ற மாநிலங்களில் இருந்திருக்குமா? என்பது சந்தேகமே.

பிக்பாஸ் வின்னர் யார்? கடுப்புடன் கணித்த நமீதா

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தபோதிலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி பிரபலம் ஆகிவிட்டது.