சென்னை வந்தார் கவர்னர். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்றுமுன் சென்னை வந்து இறங்கினார்.
முதல்கட்டமாக ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது தொடர்பாக ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டால் அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓபிஎஸ் அவர்களையும், இரவு 7.30 மணிக்கு சசிகலாவையும் கவர்னர் சந்திக்கவுள்ளார்.

More News

பரபரப்பான சூழ்நிலையில் சசிகலாவை முந்திவிட்டார் ஓபிஎஸ்

தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகிறார்.

மதுசூதனை தொடர்ந்து இன்னொரு முக்கிய அமைச்சரும் ஆதரவு. ஓபிஎஸ் அணி உற்சாகம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் வரவால் முதல்வர் ஓபிஎஸ் அணியின் கை ஓங்கியுள்ள..

திடீர் திருப்பம். ஓபிஎஸ்-இன் போர்ப் படையில் இணைந்த மதுசூதனன்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து தனது முழு ஆதரவை அளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ்-ஐ சந்தித்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியும், தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தருமான வீணை காயத்ரி சற்று முன் சந்தித்து பேசினார்

சசிகலா நடவடிக்கைக்க்கு எதிர்ப்பு. கூண்டோடு ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகிகள்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அணி, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணி என இரண்டு அணிகளாக அதிமுக தற்போது செயல்பட்டு வருகிறது. யார் ஆட்சியை பிடிப்பது என்ற பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் அதிமுகவின் அட&#