ஜூலி கேட்ட அந்த 5 வினாடி வீடியோ இதுதான்

  • IndiaGlitz, [Monday,July 24 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் பச்சோந்திதனத்தை கமல்ஹாசன் ஒரு குறும்படம் மூலம் அனைவருக்கு தெரியும் வகையில் வெளிச்சம் போட்டு காட்டினார். இந்த வீடியோ ஒளிபரப்பாகிய பின்னர் அனைவரும் ஜூலிதான் பொய்க்காரி என்பதை புரிந்து கொண்டனர்.
இருப்பினும் இந்த வீடியோவுக்கு ஐந்து செகண்ட் முன் ஓவியா தன்னிடம் 'நீ நடிக்கிறாய்ன்னு அவங்க சொன்னாங்க' என்று கூறி சாதித்தார். அப்படி ஒரு வீடியோ இல்லை என்று கமல் கூறியும் ஜுலி சமாதானம் ஆகவில்லை.
இந்த நிலையில் ஜூலி குறிப்பிட்ட அந்த ஐந்து வினாடி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஜூலிதான் பேசி கொண்டே இருக்கின்றார். ஓவியா சிரித்து கொண்டே அதை கேட்டு கொண்டிருக்கின்றார். ஹய்யோ ஹய்யோ என்று சிரிப்பதை தவிர ஓவியா வேறு ஒன்றும் கூறவில்லை. இதில் இருந்தே ஜூலியின் பொய்வேஷம் மீண்டும் வெளுத்துள்ளது.

More News

ஓவியாகிட்ட இருந்து நான் நிறைய கத்துகிட்டேன்: பிரபல சீனியர் நடிகை

ஓவியா! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சாதாரண நடிகை. ஆனால் இன்று அவர் மக்களின் மனங்களை வென்ற ஒரு சூப்பர் ஸ்டார். ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி என சமூக வலைத்தளங்களின் டிரெண்டே ஓவியாதான்.

சூர்யாவிடம் வருத்தம் தெரிவித்த செல்வராகவன்

பிரபல நடிகர் சூர்யா நேற்று தனது 42வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடினார் என்பதையும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர் என்பதையும் பார்த்தோம்

தமிழக அரசியலில் திரைநட்சத்திரங்கள் பெற்ற வெற்றி தோல்விகள்

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஐம்பதாண்டு அரசியல் வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் திரையுலகினர்களின் பங்கு மிக அதிகம்.

குண்டர் சட்டத்தை அடுத்து பல்கலையில் இருந்தும் நீக்கப்பட்ட வளர்மதி

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை முதலாம் ஆண்டு மாணவியான வளர்மதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் துண்டு பிரசரம் விநியோகித்ததால் கைது செய்யப்பட்டதாக அ

தோல்வி அடைந்தாலும் மக்களின் மனங்களை வென்ற இந்திய வீராங்கனைகள்

நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் கடைசி வரை வெற்றிக்காக போராடிய வீராங்கனைகளின் மன உறுதியால் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டனர்....