இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்த 42 வயது பெண்: நேரில் பார்த்த கணவரால் ஏற்பட்ட விபரீதம்

42 வயது பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் கள்ள தொடர்பு இருந்ததை நேரில் பார்த்த கணவன் செய்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஆசாரிபள்ளம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ராமதாஸ். இவருக்கு நீலாவதி என்ற மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் உள்ளார்.

இந்த நிலையில் 42 வயது லீலாவதிக்கு டீன் ஏஜ் வயது உள்ள இளைஞர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதை ஒரு நாள் நேரில் பார்த்த கணவன் ராமதாஸ் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து அந்த இளைஞனுடன் நீலாவதி கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மனைவியுடன் சண்டை போட்டு விட்டு அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் ராமதாஸ்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது வீட்டின் பக்கம் அதிகாலையில் சென்று கொண்டிருந்தபோது பெட்ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்ததையும், பெட் ரூமில் இருந்து முனகல் சத்தம் வந்ததையும் பார்த்தார். இதனையடுத்து அவர் சந்தேகப்பட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பெட்ரூமில் அந்த இளைஞனுடன் தனது மனைவி நீலாவதி உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த ராம்தாஸ், இருவரையும் அடித்து நொறுக்கினார். ஆனால் அதில் அந்த இளைஞர் தப்பித்து ஓடி விட்டதாக தெரிகிறது. அதன்பின் கத்தியை எடுத்து நீலாவதியை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது நீலாவதி கொலைக்கு அவரது மகன் காரணமாக இருக்கலாம் என அவரிடம் விசாரணை செய்தனர். தான் செய்த கொலை தன்னுடைய மகன் மீது விழுந்துவிடுமோ என்று அஞ்சி, ராமதாஸ் போலீசில் சரண் அடைந்து நடந்தது அனைத்தையும் காவல்துறையினர்களிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து ராமதாஸை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ஆஜர்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் 

நீங்க வேற லெவல் ப்ரோ: மணிரத்னத்தை கிண்டல் செய்கிறாரா திரெளபதி இயக்குனர்?

சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தமிழகம்!!! 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாதனை!!!

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக தமிழக விளங்குகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே!!! நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்!!!

கொரோனா பரவலுக்கு இடையிலும் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு நேற்று அதன் முடிவுகளும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த 'பிகில்' நடிகை

'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று அவருக்கு மறக்க முடியாத பரிசு ஒன்று கொடுத்த நடிகை குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது