கொழுந்தியாள் ஆபாச படத்தை வைத்து மனைவியை மிரட்டிய கணவர்: சென்னையில் பரபரப்பு

சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது கொழுந்தியாள் ஆபாச படத்தை வைத்து மனைவியை மிரட்டியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தினேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மனைவியின் தங்கை அவ்வப்போது தினேஷின் வீட்டுக்கு வந்தபோது அவர் குளிப்பதை மறைந்திருந்து மொபைல் போனில் தினேஷ் வீடியோ எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த வீடியோவை நேற்று தனது மனைவிக்கு கொழுந்தியாவின் ஆபாச வீடியோக்களை அனுப்பிய தினேஷ் தன்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால் கொழுந்தியாளின் ஆபாச படத்தை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி போலீசில் புகார் கொடுக்க, போலீஸார் தினேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

மொபைல் போன், கம்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் 200க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்

டப்பிங் சங்க தேர்தல்: சின்மயி அணியில் இணைந்த நாசர்!

டப்பிங் யூனியன் சங்கத்திற்கு வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான

'நாடோடிகள் 2' படம் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு!

சசிகுமார், அஞ்சலி நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய 'நாடோடிகள் 2' என்ற திரைப்படம் நேற்று வெளியாக இருந்த நிலையில் திடீரென

கௌதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா! ஏன் தெரியுமா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு 'மின்னலே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்,

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா?

ராஜாக்கள் காலத்து கதைகளில் மரண தண்டனை என்பது சர்வ சாதாரண விஷயமாக இருக்கும். தலையை வெட்டுவது