அஜித்தின் வெறி பிடித்த ரசிகன் நான். அர்த்தநாரி ராம்குமார்

  • IndiaGlitz, [Saturday,April 16 2016]

கோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர், நடிகையர் உள்பட பல நட்சத்திரங்கள் தங்களை ஒரு பெரிய நடிகரின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவர்களது படங்களை புரமோஷன் செய்யும் ஒரு யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஜித் அல்லது விஜய் ரசிகர்களாக தங்களை அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் கூறிக்கொள்வது அதிகமாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது 'அர்த்தநாரி' என்ற படத்தில் அறிமுகமாகியுள்ள நடிகர் ராம்குமார் தன்னை ஒரு தலயின் உண்மையான விசுவாசி என்றும் வெறி பிடித்த ரசிகன் என்றும் கூறியுள்ளார். மேலும் எந்தவித பின்பலமும் இன்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அஜித்த்தை தன்னுடைய முன்மாதிரியாக பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் பாலாவிடம் இணை இயக்குனராக இருந்த சுந்தர இளங்கோவன் என்பவர் இயக்கியுள்ள 'அர்த்தநாரி' படத்தில் ராம்குமார், அருந்ததி, நாசர், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு புகழ் செல்வ கணேஷ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்

More News

'தெறி' வெற்றி. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன இளையதளபதி

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நேற்று முன் தினம் தமிழ்ப்புத்தாண்டில் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூலுடன் உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது....

'தோழா'வுக்கு ஓகே சொல்வாரா அமிதாப்பச்சன்?

கார்த்தி, தமன்னா, நாகார்ஜூனா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தோழா' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது...

ரஜினிக்கு நாசர் எழுதிய வாழ்த்து கடிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் இருந்து இந்தியாவின்...