டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிவி சிந்து எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடினார். அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிவி சிந்து காலிறுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் அரையிறுதியில் சீன வீராங்கனை தாய் சூ யிங் உடன் மோதினார். இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 18-21, 12-21 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை பிவி சிந்து 3வது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால் அவருக்கு வெங்கலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிவி சிந்து பேட்மிட்டன் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

More News

சுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்!

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இடிந்து விழுந்த சுவரால் 22

மார்டன் உடையில் போட்டோஷுட் நடத்திய நடிகை காஜல்… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல்.

நடிகை ரோஜாவா இது? வைரல் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து!

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந் நடிப்பில் எடுக்கப்பட்ட “செம்பருத்தி“ திரைப்படம்

சூர்யாவின் ஜெய்பீம்....! உண்மையான வழக்கின் தழுவலா....?

கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் இயக்குனர்  டி.ஜே.ஞானவேல் தான் நடிகர் சூர்யாவின்

பச்சை வண்ணத்தில் மின்னும் நடிகை கங்கனா… அசத்தலான புகைப்படம் வைரல்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “தாம்தூம்”