மனைவியுடன் சென்று இளையதளபதியை சந்தித்த பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,April 29 2017]

இளையதளபதி விஜய் நேற்றும் இன்றும் ஈசிஆர் சாலையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த டைம் மிஷின் படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தின் இயக்குனர் ரவிகுமார் தனது மனைவிடன் இன்று இளையதளபதி விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

இயக்குனர் ரவிகுமார் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் ரவிகுமார் தம்பதிகள் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

More News

கொடநாடு கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு நபருக்கும் விபத்து.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானதை சற்று முன்னர் பார்த்தோம்...

அஜித்தின் 46வது பிறந்த நாள்: 46 அபூர்வ தகவல்கள்

அஜித்! இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் சக்தி அளப்பறியது.

கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம். தேடப்பட்ட ஜெ.வின் கார் டிரைவர் மர்ம மரணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை ஐந்து தனிப்படைகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்...

பிரபல நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது

கவுதம் கார்த்திக் நடித்த 'இந்திரஜித்' என்ற படத்தின் நாயகியும் இந்தி சீரியல் ஒன்றில் பார்வதி தேவியாகவும் நடித்து வருபவர் பிரபல நடிகை சோனாரிகா படோரியா. இவருக்கு மர்ம நபர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக செல்போனில் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்...

அட்ரஸ் தேடி போய் அடிப்பேன். சமுத்திரக்கனியின் ஆவேசம் ஏன்?

பிரபல இயக்குனர், நடிகர், சமுத்திரக்கனி சமூகநல அக்கறையுடன் படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர். அவரது 'அப்பா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து வரும் மே 5ல் 'தொண்டன்' ரிலீஸ் ஆகவுள்ளது...