எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தில் இணையவிரும்பும் சர்வதேச நிறுவனங்கள்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2, மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பதும் இந்த மூன்று படங்களுமே ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் படத்தைதான் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

அமேசான் காடு சம்பந்தமான வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பில் சர்வதேச நிறுவனங்களான குளோபல் ஸ்டுடியோ மற்றும் டிஸ்னி ஆகியவை இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

'காபி வித் காதல்' உள்பட இன்று வெளியாகியுள்ள ஓடிடி ரிலீஸ் படங்கள்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் நான்கு முதல் ஆறு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதே அளவு கிட்டத்தட்ட ஓடிடி வடிவிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 

பட்ஜெட்டை விட இரு மடங்கிற்கும் மேல் வசூல் செய்த 'கட்டா குஸ்தி': படக்குழுவினர் உற்சாகம்

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்த 'கட்டா குஸ்தி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரிலீஸான முதல் நாளில் இருந்தே

மாண்டஸ் புயல் எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாக இன்று 26 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சன்கிங் அர்ஜூன் பட நாயகிக்கு திருமணம்.. வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ!

 ஆக்சன் கிங் அர்ஜுன் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுடன் நடித்த நடிகைக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் அதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருமணம் முடிந்த கையோடு கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா.. வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகா சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் அவர் தனது கணவருக்கு அல்வா கொடுக்கும்