அமெரிக்கா இராணுவமும் ட்ரம்பும் இனிமேல் தீவிரவாதிகள்.. ஈரான் அறிவிப்பு.

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க ராணுவம், படை தளபதிகள், ட்ரம்ப் அனைவரும் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள் என ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி, “ தளபதி சுலைமான் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதற்கான பழியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். எனவே நாங்கள் அமெரிக்காவுக்கு எதிராக முன்னர் கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் மாற்றம் கொண்டுவர இருக்கிறோம். தளபதி சுலைமான் மரணத்துக்கு காரணமான அமெரிக்க ராணுவம், அமெரிக்க படை தளபதிகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என அனைவரும் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள் ”என்று தெரிவித்தார்.

More News

JNU மாணவர்கள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில், அனுராக் காஷ்யப்..!

கேட்வே ஆஃப் இந்தியாவில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் விஷால் தத்லானி ஆகியோர் இணைந்தனர்.

செல்போனால் வரும் பேராபத்து

செல்போன்கள் மன அளவிலும் உடல் அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் செல்போன் வருவதாக நினைப்பது கூட பேராபத்தை விளைக்கும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரரை போற்று.. யாரோட வாழ்க்கை கதை தெரியுமா..!?

கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி சூரரை போற்று படம் எடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் அடுத்த படத்தில் 'பிகில்' பட நடிகை 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த 'தர்பார்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும்

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி! பரபரப்பு தகவல்

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.