விண்ணிற்கு செல்கிறது இசைஞானி இளையராஜாவின் பாடல்!

  • IndiaGlitz, [Tuesday,January 18 2022]

இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவரது மெலடி பாடல்களை கேட்டு மயங்காத மனிதர்களே உலகில் இல்லை என்றும் சொல்லலாம். இந்த நிலையில் பூமியை அடுத்து விண்ணிலும் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாசா உதவியுடன் உலகின் மிக குறைவான சாட்டிலைட் ஒன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குழு, இந்த சாட்டிலைட் உடன் பாடல் ஒன்றை இணைக்க முடிவு செய்தது. இதனை அடுத்து அவர்கள் இசைஞானி இளையராஜாவிடம் பேசி அவரது பாடலை சாட்டிலைட்டில் ஒலிக்க ஒப்புதல் வாங்கி உள்ளதாகவும் இதனை அடுத்து விண்ணிற்கு செல்ல உள்ள சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் விரைவில் ஒலிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பூமியையும் தாண்டி விண்ணிலும் இசைஞானி இளையராஜாவின் பாடல் செல்ல உள்ளது மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

More News

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் பிரியங்கா இரண்டாவது இடத்தை பெற்றார் என்பதும் தெரிந்தது 

விவாகரத்து செய்யும் முன் யோசியுங்கள், அது மரணத்தை விட கொடுமையானது: பிரபல நடிகர்

காதலித்து கைப்பிடித்த மனைவியை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என பிரபல நடிகர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகையை கைது செய்ய தடை: இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

பிரபல நடிகையை கைது செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சமந்தா தான் எனக்கு சரியான ஜோடி: நாக சைதன்யா

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்ட நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா தனக்கு சரியான ஜோடி

இதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும்: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து நடிகை கஸ்தூரி!

கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அவர்களது ரசிகர்களுக்கு