வரும் டிசம்பரில் ஜெய்-அஞ்சலி திருமணம்?

  • IndiaGlitz, [Monday,June 26 2017]

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடிகளை அடுத்து ஜெய்-அஞ்சலி ஜோடி காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் அஞ்சலியின் பிறந்த நாளில் ஜெய் தனது சமூக வலைத்தளத்தில் ''நானும், கடவுளும் எப்பொழுதும் உன்னுடன் இருப்போம்' என்று கூறியது ஜெய்-அஞ்சலி காதலின் வதந்தியை உறுதி செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வரும் டிசம்பரில் ஜெய்-அஞ்சலி திருமணம் திருப்பதியில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை அஞ்சலி தரப்பினர் உறுதி செய்யவில்லை. தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் முழுகவனம் செலுத்தி வருவதாகவும், திருமணம் நடைபெறும்போது கண்டிப்பாக அனைவருக்கும் அறிவிக்கப்படும் என்று அஞ்சலி தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

More News

கமல், ரஜினி பாணியில் களமிறங்கும் விஜய்மில்டன்

ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்வதே என்று திரையுலகினர் கூறுவதுண்டு.

'மாநகரம்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்

இந்த ஆண்டு வெளிவந்த வெற்றிப்படங்களில் ஒன்று 'மாநகரம்' என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயம் ரவியின் 'வனமகன்' ஓப்பனிங் வசூல் விபரங்கள்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'வனமகன்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது...

சிம்புவின் 'AAA' படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி?

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புடனும், கடைசி நேர டென்ஷன்களையும் மீறி கடந்த வெள்ளியன்று வெளியானது...

சூர்யா-ஜோதிகாவுக்கு ரூட் க்ளியர்

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வந்த 'மகளிர் மட்டும்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது...